இந்த மாதிரி கேள்வி கேட்கும் போது அந்த இணையருக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் என யாருமே நினைத்துப் பார்க்கவே மாட்டேங்கிறார்கள். அறிவற்ற மக்கள்.
இதில் என்ன இருக்கு? வழக்கமான கேள்வி தானே என்பவர்கள் அந்தப் பெண்ணின் மன நிலையைச் சற்று நினையுங்கள் 🙏🏿
Thread collapsed