பக்கம்தொறும் தருமனின் அகச்சிக்கல்களையும், கர்ணனின் வள்ளன்மையும், கர்ணனின் அகச்சிக்கலும். என்றும் தன் கொள்கையை விடாத உறுதியும் அதே நேரம் தாயே கேட்டாலும் பிறழாத கொள்கையின் அவன் உருவத்தை நம்முள் ஆழப் பதிக்கிறது.
பக்கம்தொறும் தருமனின் அகச்சிக்கல்களையும், கர்ணனின் வள்ளன்மையும், கர்ணனின் அகச்சிக்கலும். என்றும் தன் கொள்கையை விடாத உறுதியும் அதே நேரம் தாயே கேட்டாலும் பிறழாத கொள்கையின் அவன் உருவத்தை நம்முள் ஆழப் பதிக்கிறது.
No replies yet.