மொழியாக்கத்தில் உயிர், உணர்வு இருக்க வேணும். வெறுமே எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு பயனற்றது. சூழலுக்கேற்ற மொழிபெயர்ப்பு தேவை. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு தேவை இல்லை. இடம், பொருளுக்கு ஏற்ப மொழியாக்கம் அமைய வேணும்.

அழகியதொரு எடுத்துக்காட்டு "சுசீலா" அம்மாவின் மொழிபெயர்ப்புகள்.

Reply to this note

Please Login to reply.

Discussion

No replies yet.