அவர் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த வரி.

“பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை”

~ ஜெயமோகன்.

Reply to this note

Please Login to reply.

Discussion

No replies yet.