எதாச்சும் உறவுக்கார வீட்டுக்கு நல் நிகழ்வுக்கு வந்தா, நல்லாருக்கீங்களான்னு கேளுங்க & இன்ன பிற கேள்விகள் கூடப் பரவால்ல. இந்த “விசேசம் எதுவும் இல்லையா” அப்டினு கேக்குறத நிறுத்துங்க டா 😡🙏🏿🙏🏿
Discussion
எதாச்சும் நற்செய்தி இருந்தாச் சொல்ல மாட்டாங்களா? ஏன் டா உசுர வாங்கறீங்க.. 😡😡
“இதெல்லாம் எல்லாரும் கேக்கறது தானே ?” அப்டினு இதை normalise பண்ணாதீங்க. அதும் இளைய தலைமுறையினர் 30-40 இருக்கவங்க கூட இதைக் கேக்குறாங்க. It’s so sick
“மகப்பேறு” - இது இரண்டு பேரின் தனிப்பட்ட விசயம். அதனைக் கேட்பது கூடப் பெரும் தவறு & அநாகரிகம்.
அவன் குழந்தை பெத்துக்கிட்டா நீயா வந்து பாத்துக்கப் போற?
இல்ல முன்ன வந்து நிக்கப் போறியா?