அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த தமிழ் தாத்தா உ.வெ. சாமிநாதையர் பிறந்த தினம் இன்று.

இருபதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்தவரின் பெருமையை போற்றி வணங்குவோம்.

Reply to this note

Please Login to reply.

Discussion

No replies yet.