அப்ப முடிவு பண்ணேன், இனி இவன் கிட்டப் பேசறது வீண் அப்டின்னு.

“நல்லது. உன் கடவுளுக்கு நீ பதில் சொல்லிக்கோ, எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஆனா, உனக்கு கட்டாயம் உறுத்தும், என் நம்பிக்கைய உடைத்ததற்கு நன்றி” அப்டினு சொல்லிட்டேன்.

Reply to this note

Please Login to reply.

Discussion

அதுக்கு அப்றம் அந்த எச்ச பாடு எதுவும் சொல்லை. Single tick தான் வந்துச்சு WhatsApp-ல் (என்ன block பண்ணிட்டான் போல). அதனால குறுஞ்செய்தியும் (sms) அனுப்பினேன்.

வயிறெரிஞ்சிச் சொல்றேன் டா எச்ச பொறுக்கி நாயே, பொறம்போக்கு பாடுப் பயலே, நீயெல்லாம் புழுத்துத் தான் சாவெ.

உனக்கு நல்ல நிம்மதியான தூக்கமே வராது டா. கண்டாரோலி புண்டா மகனே. நீ, உன் அண்ணன் எல்லாருக்கும் நிம்மதியே இருக்காது.

வேற மொழிக்காரன், வேற ஊருக்காரன். இவனால என்னப் பண்ணிற முடியும்னு தானே இவ்ளோ பண்றீங்க. உங்க மாநிலம், ஊரு. நல்லா இரு டா டேய்... ஓத்தா பாடுப் பயலே உனக்கு எல்லாம் கேடு வந்து சேரும் டா.

ஒரு வேளை சோறு கூட உனக்கு நிம்மதியாச் செரிக்காது டா எச்சப் பயலே. என்ன ஏமாத்தின நீங்க உடனே டாப்ஸ் மாட்டீங்க. கொஞ்சம் கொஞ்சமாத் துடிச்சு, என் நினைவு உங்களுக்கு வந்து தான் டா சாவீங்க.

ஒரு வேளை சோறு கூட உனக்கு நிம்மதியாச் செரிக்காது டா எச்சப் பயலே. என்ன ஏமாத்தின நீங்க உடனே சாக மாட்டீங்க. கொஞ்சம் கொஞ்சமாத் துடிச்சு, அழுகிற ஒவ்வொரு நொடியும் என் நினைவு உங்களுக்கு வந்து தான் டா சாவீங்க. அதுவும் பல்லாண்டு காலம் இந்த வேதனைய அனுபவிச்சிட்டுத் தான் டா சாவீங்க

எனக்கு மனசே ஆற மாட்டேங்கிது. என்னைய ஒருத்தன் ஏமாத்திட்டான் அப்டிங்கிற உணர்வே ஒருவித மன அழுத்தத்தைக் கொடுக்குது.

நாம கொஞ்சம் மென்மையா இருக்காதால தானே நம்மள ஏமாத்துறாங்க அப்டினு எம் மேலயே எனக்கு ஒரு வெறுப்பு. 😞

என்னைய WhatsApp-ல் block பண்ணிட்டான் போல. வக்காளி டேய். வயிறெரிஞ்சிச் சொல்றேன் நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா டேய்.

மண்ணோட மண்ணாப் போயிருவ டா நீயும், உன் குடும்பமும்.