* One of my favourite contemporary Tamil writers.

* A person who gave me a different perspective in many things.

* Who inspired me to explore deep literature.

ஆசானே!!! 😀🙏🏿 I owe you a lot.

Jeyamohan sir. Wish u a very happy birthday.

Reply to this note

Please Login to reply.

Discussion

* அண்மைக் கால தமிழ் எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் விருப்பமானதொரு தமிழ் எழுத்தாளர் “ஜெயமோகன்”.

* இலக்கியத்தை, அதன் ஆழத்தை எனக்கு அறிமுகப்படுதியவர்களில் ஒருவர்.

* பல்வேறு துறைகளில் எனக்கு ஒரு புதிய பார்வையைக் கொடுத்தவர்.

ஆசானே !!! பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 😀🙏🏿🎂

உங்கள் இலக்கியப் பணி மென்மேலும் சிறக்கட்டும்

எனக்கு மிகவும் பிடித்த அவரின் ஒரு quote.

“பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை”.

~ ஜெயமோகன்.

அவர் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த வரி.

“பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை”

~ ஜெயமோகன்.